தொழில் முனைவோர்க்கு கடனுதவி-மகிளா வங்கியின் புதிய திட்டம்:-,
தொழில் முனைவோர்க்கான கடனுதவியை பாரதிய யுவசக்தி டிரட்ஸ்டும், பாரதிய மகிளா வங்கியும் இணைந்து வழங்கவுள்ளது.பதினெட்டு முதல் முப்படத்தைந்து வயது வரை உள்ள
சிறுபான்மையினர்,பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அவரவர் தேவையை பொறுத்து ரூ.50 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
சிறுபான்மையினர்,பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அவரவர் தேவையை பொறுத்து ரூ.50 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
இச்செய்தியை பாரதிய யுவசக்தி டிரஸ்டின் நிர்வாக பொறுப்பாளர் லட்சுமி வெங்கடேசும்,பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்ரமனியனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு http://eigthbrain.blogspot.in/
CLICK @ http://thiyasexports.blogspot.in/2015/03/brass-buddha-idoltebmb1.html

No comments:
Post a Comment